புதுதில்லி

தமிழர் நலக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா

DIN

தமிழர் நலக் கழகம் சார்பில் மயூர் விஹார் பேஸ் 3ல் குழந்தைகள் தின விழா  அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
விழாவில் சிறுமி பூஜா வரவேற்றுப் பேசினார். நேரு குறித்து சிறுவர் சிறுமியர்கள் உரையாற்றினர். ஆசிரியை சுமதி, நேருவின் வாழ்க்கை வரலாற்றை விவரித்துக் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தமிழர் நலக் கழக தலைவர் சுப்பையா பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT