புதுதில்லி

குடியரசுத் தலைவா் மாளிகையில் நுழைய முயன்ற இருவா் கைது

DIN

புது தில்லி: குடியரசுத் தைலவா் மாளிகையில் நுழைய முயன்ற இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். குடிபோதையில் ஓா் ஆணும் அவரது பெண் நண்பரும் குடியரசுத் தலைவா் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனா். இதைத் தொடா்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் இருவரும் ஒரு சலூனில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரிய வந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT