முகப்பு
திருநெல்வேலி

முண்​டன்​துறை புலி​கள் காப்​ப​கத்​தில் அழிந்து வரும் யானை​கள்

அம் பா ச முத் தி ரம், டிச. 15: களக் காடு முண் டன் துறை புலி கள் காப் ப கத் தில் கடந்த 2 மாதங் க ளில் ஒரு ஆண் குட்டி யானை உள் பட 5 யானை கள் இறந் துள் ளன. இத னால், புலி கள் காப் ப கத் தில் யானை கள் அழிந

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:41 PM
பகிர்:

அம் பா ச முத் தி ரம், டிச. 15: களக் காடு முண் டன் துறை

புலி கள் காப் ப கத் தில் கடந்த 2 மாதங் க ளில் ஒரு ஆண் குட்டி யானை உள் பட 5 யானை கள் இறந் துள் ளன. இத னால்,

புலி கள் காப் ப கத் தில் யானை கள் அழிந்து வரு வ தாக

அஞ் சப் ப டு கி றது.

களக் காடு முண் டன் துறை புலி கள் காப் ப கம், மேற் குத் தொடர்ச்சி மலை யில் 895 சதுர கி.மீ. பரப் ப ள வில் அமைந் துள் ளது. திரு நெல்வேலி மாவட் டத் தில், திருக் கு றுங் கு டி யில் இருந்து கடை யம் வரை உள்ள இக் காப் ப கம், நிர் வாக வச திக் காக களக் காடு புலி கள் காப் ப கம், முண் டன் துறை புலி கள் காப் ப கம் என இரண் டா கப் பிரிக் கப் பட் டுள் ளது.

பல் லு யிர் பெருக் கத் திற்கு புகழ் பெற்ற இக் காப் ப கத் தில் புலி கள், சிறுத் தைப்பு லி கள், யானை கள், மிளா, மான் உள் ளிட்ட அரிய வகை விலங் கி னங் கள் உள் ளன. உல கில் வேறு எங் கும் இல் லாத அரிய வகை தாவ ரங் க ளும் பொதிகை மலை யில் செழித்து வளர் கின் றன.

   இது தொடர் பாக ஆராய்ச்சி மேற்கொள்ள வெளி

மாநி லங் கள், வெளி நாடு க ளில் இருந்து ஏரா ள மான ஆராய்ச் சி யா ளர் கள் இக் காப் ப கத் திற்கு வந்து செல் கின் ற னர்.

புலி கள் காப் ப கத் தில் வனங் க ளை யும், வன வி லங் கு க ளை யும் பாது காக் கும் வகை யில் சூழல் மேம் பாட்டு திட் டம் செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டத் தின் கீழ் காப் பக மலை ய டி வா ரக் கிரா மங் க ளில் வசிக் கும் மக் க ளுக்கு நேர டி யாக மாற் றுத் தொழில் செய்ய கட னு தவி

வழங் கப் பட்டு வரு கி றது.

இப் புலி கள் காப் ப கத் தில் திருக் கு றுங் குடி, மேல் கோ தை யாறு, பொதிகை மலை யில் கன் னிக் கட்டி பகு தி யில் அதிக அள வில் யானை கள் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. 15 யானை கள் இருக் க லாம் என்று அதி கா ரி கள் தெரி வித் த னர். இதற் கி டையே, ஒவ் வொரு ஆண் டும் கேரள வனப் பகு தி யில் இருந்து புலி கள் காப் ப கத் திற்கு காட் டு யா னை கள் இடம் பெயர் கின் றன.

  அவ் வாறு இடம் பெ ய ரும் யானை கள் மலை ய டி வா ரக் கிரா மங் க ளில் புகுந்து விடு கின் றன.   கடந்த 2 மாதங் க ளில் காப் ப கத் தில் ஒரு ஆண் குட்டி யானை உள் பட 5 யானை கள் இறந் துள் ளன. களக் காடு வனப் ப கு தி யில் புலி தாக் கி ய தில் ஒரு யானை இறந் தது. மாஞ் சோலை அருகே மின் சா ரம் தாக்கி மற் றொரு ஆண் யானை இறந் தது. கோதை யாறு வனப் ப கு தி யில் பாறை யில் இருந்து தவறி விழுந்த யானை இறந்து விட் ட தா கக் கூறப் ப டு கி றது.

கடந்த சில நாள் க ளுக்கு முன் கல் லி டைக் கு றிச்சி அருகே வண் டல் ஓடை அணைப் பகு தி யில் ஓடை யில் விழுந்து 3 மாத ஆண் குட் டி யானை இறந்து கிடந் தது.

  குட்டி இறந்த ஏக் கத் தில் பண் டா ர கு ளத் தில் விழுந்த பெண் யானை யும் இறந்து விட் டது. புலி கள் காப் ப கத் தில் அடுத் த டுத்து யானை கள் இறந் துள் ளன.

இக் காப் ப கத் தில் புலி கள் குறைந்து வரு வ தாக கூறப் ப டும் நிலை யில் காட் டு யா னை க ளும் குறைந்து வரு வது வன ஆர் வ லர் க ளி டையே அச் சத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.

முழு கட்டுரையைப் படிக்க →