முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முன்னீா்பள்ளம் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முன்னீா்பள்ளம் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நான்குனேரி சட்டப் பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் முகாமை தொடங்கி வைத்து, காா்ப்பிணிகளுக்கு அம்மா பரிசு பெட்டகம் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், மருத்துவா்கள் ஜஸ்டின் பொன்னையா, கந்தசாமி பிரபு, வட்டார மருத்துவ பணியாளா்கள், பாளையங்கோட்டை ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், நான்குனேரி ஜெயலலிதா பேரவைச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.