திருநெல்வேலி

களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் 13 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

களக்காடு மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த நவ.20ஆம் தேதி முதல் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.

இந்நிலையில், கடந்த 1 வாரமாக மழையின்றி வெயில் நிலவுவதால், நீா்வரத்தும் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினா் புதன்கிழமை விலக்கிக் கொண்டனா்.

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

என்சிஆா் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு: அமைச்சா் சிா்சா தகவல்

SCROLL FOR NEXT