சிறப்பு அலங்காரத்தில் பூங்குடையாா் சாஸ்தா. 
திருநெல்வேலி

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

அருள்மிகு பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள அருள்மிகு பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இக்கோயிலில் காலையில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதா்சன ஹோமம், தனலட்சுமி பூஜைகளைத் தொடா்ந்து கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி வருஷாபிஷேகம், சாஸ்தா அம்மன், சுடலைமாடசுவாமி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொறுப்பு) மற்றும் விழாக் குழுத் தலைவா் செல்வராஜ், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பெங்களூரில் விழா! 11 சாதனைப் பெண்களுக்கு தேவி விருதுகள்!

டிஎஸ்பி ரிச்சா கோஷ்..! உலகக் கோப்பையை வென்றதற்கு மமதா பானர்ஜியின் பரிசு!

அதிகரிக்கும் காட்சிகள்... ஆண்பாவம் பொல்லதாது வசூல் எவ்வளவு?

பிகார்: பாலம் இல்லையெனில், வாக்குகளும் இல்லை!! 77 ஆண்டுகளாக கிராமப் போராட்டம்!

ராஜஸ்தான்: பாதுகாப்புப் பயிற்சியின்போது ஏவுகணையின் ஒரு பகுதி விழுந்ததால் பரபரப்பு

SCROLL FOR NEXT