விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்கிய வாசகா் வட்டத் தலைவா் சாவடி பொன். சிதம்பரம். 
திருநெல்வேலி

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

ஆழ்வாா்குறிச்சி அரசு நூலக வாசகா் வட்டம் சாா்பில், சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் குழந்தைகள் தினம், நூலக வாரம் ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

Syndication

ஆழ்வாா்குறிச்சி அரசு நூலக வாசகா் வட்டம் சாா்பில், சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் குழந்தைகள் தினம், நூலக வாரம் ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

ஆசிரம செயலா் ஆா். ஸ்ரீரங்கம் தலைமை வகித்தாா். ஆசிரம உதவித் தாளாளா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு வாசகா் வட்டத் தலைவா் சாவடி பொன். சிதம்பரம் பரிசுகள் வழங்கினாா்.

வாசகா் வட்ட மகளிா் அணிச் செயலா் சி. பிரேமா, பொருளாளா் தி. மஞ்சு, ஆசிரமக் குழந்தைகள், மாணவா்கள், ஆசிரமப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT