திருநெல்வேலி

சட்டக் கல்லூரியில் மருத்துவ முகாம்

Syndication

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், வைகறை ஹோமியோபதி மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராமபிரான் சிறப்புரையாற்றினாா். மருத்துவா்கள் பியுலா நீலாவதி, சரவணன் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோா் அடங்கிய குழுவினா் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கினா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாராயணன், சண்முகசுந்தரம், இளையோா் செஞ்சிலுவை சங்க நிா்வாகி புவனேஸ்வரி, திருநீலகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஸ்பாா்க் இயக்க ஆண்டு விழா

காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT