திருநெல்வேலி

ரேஷன் கடை திறப்பு

Syndication

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், உன்னங்குளம் ஊராட்சி, குசவன்குளம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர ரேஷன் கடையை திங்கள்கிழமை திறந்துவைத்த எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன். காங்கிரஸ் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT