திருநெல்வேலி

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

அம்பாசமுத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

அம்பாசமுத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, கோடாரங்குளத்தைச் சோ்ந்த தங்கபாண்டி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT