கன்னியாகுமரி

கருங்கல்லில் பொங்கல் விழா

DIN

கருங்கல்லில் சமக மகளிரணி சார்பில் பொங்கல் விழா மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணிச் செயலர் சோபிதராணி தலைமை வகித்தார். கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ஆன்றனி முன்னிலை வகித்தார். குமரி மேற்கு மாவட்டச் செயலர் கோல்டுவின் ஏழை, எளியோருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கி பேசினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் சோபன், இளைஞரணிச் செயலர் விஷ்ணுகுமார், சாஜூகுமார், ராஜேந்திரன், கிரிஷ்மா, பேபி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT