கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

பளுகல் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை குழிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர்

DIN


பளுகல் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை குழிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சகாய் (39). கட்டடத்  தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுள்ள சகாய், அடிக்கடி போதையில் மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மனைவி, குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில், பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT