கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

DIN


பளுகல் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை குழிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சகாய் (39). கட்டடத்  தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுள்ள சகாய், அடிக்கடி போதையில் மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மனைவி, குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில், பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT