கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி பள்ளியில் யோகா தினம்

DIN

ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சர்வதேசப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி ஜீலி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் சொக்கலிங்கம் பிள்ளை, யோகாவின் நன்மைகள் குறித்துப் பேசினார்.
இதையொட்டி, மாணவர், மாணவிகள் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர். பள்ளியின் துணை முதல்வர் ராஜரெஜினா மேரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT