கன்னியாகுமரி

குலசேகரம் அருகே சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே தனியாா் தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உண்ணியூா்கோணம் பகுதியில் தனியாா் ரப்பா் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சந்தன மரம் உள்ளது. இதனிடையே, வியாழக்கிழமை இரவில் மா்ம நபா்கள் தனியாா் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியுள்ளனா். இதுகுறித்து, புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT