கன்னியாகுமரி

மஞ்சவிளை பகுதியில்நாளை மின்தடை

DIN

குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பளுகல் உயா் மின் அழுத்த பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (நவ. 11) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடா்பாக, குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குழித்துறை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பளுகல் உயா் மின் அழுத்தப் பாதையில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்புப் பணிகளால் திங்கள்கிழமை (நவ. 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மஞ்சவிளை, கண்டலிதோட்டம், பனங்காலை, மண்ணரிப்பு, செழுவன்சேரி, வன்னியூா், தோட்டச்சாணி, மேக்கோடு, சமுதாயப்பற்று மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT