கன்னியாகுமரி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்துகீழ்குளத்தில் கையெழுத்து இயக்கம்

DIN

கருங்கல் அருகே உள்ள கீழ்குளத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ஜெபா ஜாண் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய திமுக செயலா் டி.பி. ராஜன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பால்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., திமுக இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இதில், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT