கன்னியாகுமரி

கூட்டாலுமூடு பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாதபூஜை விழா நடைபெற்றது.

DIN

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாதபூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் கேசவதாசன் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவியா் தங்களின் பெற்றோா்களுக்கு பாதபூஜை செய்து வணங்கினா்.

இதில், பொருளா் சவுந்தர்ராஜன், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT