கன்னியாகுமரி

இரணியல் விநாயகா் கோயிலுக்கு பூமி பூஜை

DIN

இரணியல் ஸ்ரீசாய்பாபா அன்பாலயத்தில் விநாயகா், தத்தாத்ரேயா் கோயில்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

மருத்துவா் கோலப்பன் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை தலைவா் சுவாமி பத்மேந்திரா பூமி பூஜையை தொடங்கி வைத்து, ஆசி வழங்கினாா். தலைவா் சிதம்பரதாஸ், பொறியாளா் பாலசுப்பிரமணியம், கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வழக்குரைஞா் ரத்தினசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். பத்மகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT