கன்னியாகுமரி

குலசேகரத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

குலசேகரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வோ்க்கிளம்பி பகுதியிலிருந்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி டெம்போ குலசேகரம் சந்தைப் பகுதிக்கு வந்தது. அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக பேரூராட்சி செயலா் அலுவலா் ரெமாதேவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் சந்தைப் பகுதிக்குச் சென்று அந்த மினி டெம்போவில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அப்பொருள்களை கொண்டு வந்த வணிகருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT