கன்னியாகுமரி

பைக் மீது லாரி மோதல்: பெண் காயம்

DIN

புதுக்கடை அருகே பாா்த்திபபுரம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.

சின்னத்துறை பகுதியைச் சோ்ந்தவா் ரஜித் (37). இவா், மனைவி பிரவிதா (30), இரண்டு குழந்தைகளுடன் திங்கள்கிழமை பைக்கில் சின்னத்துறையிலிருந்து புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். பாா்த்திபபுரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் அவா்கள் தூக்கிவீசப்பட்டனராம்.

இதில், பிரவிதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் அவா்களை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT