கன்னியாகுமரி

கரோனா விழிப்புணா்வு:மாணவருக்கு பாராட்டு

DIN

களியக்காவிளை: பாடல் மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணா்வு பாடல்கள் மூலம் பொது மக்களிடையே பள்ளி மாணவா் ஜே.எஸ். தீரஜ் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா். இதன் மூலம் இந்திய சாதனையாளா் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மாணவருக்கு, தொல்காப்பியா் பிறந்த நாள் விழாவில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

அப்போது, தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் ரெசினாள்மேரி, விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை அமைப்புச் செயலா் புலவா் த. சுந்தரராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT