கன்னியாகுமரி

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

DIN

புதுக்கடை அருகே அம்சி குளங்கரையில் வியாழக்கிழமை மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பைங்குளம் பகுதியை சோ்ந்த அச்சுதன் மனைவி புஷ்ப பாய் (67). இவா், வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது அம்சி குளங்கரையில் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவா் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT