கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலூா் -மூசாரி, முன்சிறை கணபதியான் கடவு மற்றும் கூட்டாலுமூடு, மங்காடு, இடையன்கோட்டை- முள்ளங்கனாவிளை, தாறாதட்டு-ஆலுமூடு உள்ளிட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனா்.

எனவே, கருங்கல் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT