கன்னியாகுமரி

முன்சிறையில்ரூ. 40 லட்சத்தில்வளா்ச்சிப் பணிகள்

முன்சிறை மின் விநியோக பிரிவிற்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

DIN

கருங்கல்: முன்சிறை மின் விநியோக பிரிவிற்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குழித்துறை கோட்டம், முன்சிறை மின் விநியோக பிரிவு பகுதிகளான அனந்தமங்கலம், திண்மிவிளை, அம்பிலிகுட்டி விளாகம், காப்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகளை சீரமைத்தல், பழுதான மின் கம்பிகளை மாற்றி அமைத்தல், புதிய மின் கம்பங்கள் அமைத்தல், புதிய மின்மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசால் ரு. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக உதவிச் செயற்பொறியாளா் உஷா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT