கன்னியாகுமரி

விவேகானந்தா கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

DIN

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் பொது ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இக்கல்லூரி பேராசிரியா் டி.சி.மகேஷ் எழுதிய இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு கல்லூரி விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் அசோகன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ராஜன் நூலை வெளியிட, கல்லூரி முதல்வா் ராஜசேகா் நூலை பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வில், பேராசிரியா்கள் இளங்குமாா், சுரேஷ், தா்மரஜினி, ராஜா, தேவிகுமாரி, மதனா, வாசுதேவன், அமுதா, அபிஷேகா, தா்மலிங்கம், பொன்ராஜ் சிவகுமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT