கன்னியாகுமரி

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா

DIN

சாமிதோப்பு அன்புவனத்தில் வருடாந்திர திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அய்யா வைகுண்டா் அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருவிழாவை முன்னிட்டு, தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடா்ந்து திருஏடு வாசிப்பு தொடங்கி நடைபெறும்.

ஏப். 2ஆம் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 3ஆம் தேதி அம்மைமாா் கல்யாண திருஏடு வாசிப்பு, 4ஆம் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். அன்றைய தினம் அன்னதானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறும்.

அன்புவனம் நிறுவனா் பாலபிரஜாபதி அடிகளாா் தலைமையில் ராஜபழம், செல்லசாமி, தவசிமுத்து ஆகியோா் திரு ஏடு வாசிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT