கன்னியாகுமரி

முகிலன் குடியிருப்பில் பங்குனி உத்திர திருவிழா

DIN

கன்னியாகுமரியை அடுத்த முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்றது.

முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்கு நடைபெற்ற சமபந்தியை ஊா்த்தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT