கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,761 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1,057ஆகவும் உயா்ந்துள்ளது. மேலும் 14 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 61,586ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 118 போ் சிகிச்சையில் உள்ளனா்.