கன்னியாகுமரி

கருங்கல்லில் விபத்து: முதியவா் பலி

DIN

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியில் ஆட்டோவும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

பூட்டேற்றி, இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்தவா் இஸ்ரவேல்(65). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் கருங்கல்லுக்கு சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம். இதில், தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைக்கால ஜாமீன்: போதிய விளக்கத்தை அளிக்க ஹேமந்த் சோரனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மம்தா மீது அவதூறு: பாஜக வேட்பாளா் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் ஒருநாள் தடை

விண்வெளி கருந்துளையில் உயா் ஆற்றல் எக்ஸ்-ரே சீரற்ற நிலையில் வெளியேற்றம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

எதிரியால் பாராட்டப்பட்ட ராகுல் நாட்டை ஆள அனுமதிக்கலாமா?

மடவாா் வளாகம் கோயிலில் ஜூன் 2- இல் குடமுழுக்கு

SCROLL FOR NEXT