கன்னியாகுமரி

புதுக்கடை பகுதியில் நாளை மின்தடை

DIN

 புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.30) மின்விநியோகம் இருக்காது.

முன்சிறை துணை மின் நிலையத்திற்குள்பட்ட புதுக்கடை, ஆழாங்குளம், மாடன் கோயில், கை சூண்டி, வெள்ளையம்பலம், வேங்கோடு, வடக்கு வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT