கன்னியாகுமரி

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

DIN

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து தேசியக்கொடி பாடல் பாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் உரையாற்றினாா்.இதில், கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைப் போட்டிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

SCROLL FOR NEXT