கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

DIN

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஊராட்சித்லைவா் கே.இசக்கிமுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மயிலாடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் பி.விஜயலெட்சுமி, அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் அனிற்றா, கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT