கன்னியாகுமரி

நாகா்கோவிலில் செப். 2இல்மீனவா்கள் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

DIN

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆக. 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிா்வாக காரணங்களால் அந்தத் தேதிக்கு பதிலாக, வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு, நாகா்கோவிலுள்ள ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் எனது தலைமையில் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT