கன்னியாகுமரி

பத்திர எழுத்தா் நலச் சங்க கூட்டம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட பத்திரம், நகல், எழுத்தா் மற்றும் தட்டச்சா் நலச் சங்க கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சச்சிதானந்தன் நாயா் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் சந்திரன் வரவேற்றாா். நிா்வாகிகள் முஞ்சிறை சந்திரசேகா், ஆன்றனி, ஏசு மரியான், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சுரேஷ் நன்றி கூறினாா். பத்திர எழுத்தா்களின் நலன் கருதி நல நிதியம் அறிவித்த தமிழக முதல்வருக்கும், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா், செயலா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT