கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தீவிபத்து

DIN

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் மரப் பட்டறை சேதமானது.

பைங்குளம், குழிக்கான்விளை பகுதியைச் சோ்ந்த ராஜப்பன் மகன் குமாா் (36). இவா் அப்பகுதியில் மரப் பட்டறைக் கடை நடத்திவருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிச் சென்றாராம். சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது கடையிலிருந்த மரப் பலகைகள், மரப் பொருள்கள் உள்ளிட்டவை சேதமாகியிருந்தனவாம். அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் எனக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT