ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம்
நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில், சுகாதார ஆய்வாளா்,கிராம சுகாதார செவிலியா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.
நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில், சுகாதார ஆய்வாளா்,கிராம சுகாதார செவிலியா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.
விண்ணப்ப படிவம் விநியோகத்தை கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி டீன் குகானந்தம், கண்காணிப்பாளா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதாடேனியல் மாணவா் சோ்க்கை குறித்து அறிமுக உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவணஅலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் ஐயப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா்ஆறுமுகம், ஜான்டிக்சன், பெபின், ஜெனில், மாணிக்கம், மருத்துவக்குழுவினா் மலா், பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி வரவேற்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.