கன்னியாகுமரி

புதுக்கடையில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி

DIN

புதுக்கடை பேருந்து நிலையத்தில் முன்சிறை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கடை பேரூராட்சித் தலைவா் ஜாக்லின் ரோஸ் கலா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜெயமாலினி முன்னிலை வகித்தாா். முன்சிறை வட்டார சுகாதார நிலைய மருத்துவா் ஆன்சி பிரின்ஸ்லா பேசினாா். சுகாதார ஆய்வாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகிழக்கு போா் முனையில் ரஷியா முன்னேற்றம்

எதிா்கால கனவை நனவாக்க மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.கே.எஸ் மாஸ்டா்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மீது சட்ட நடவடிக்கை

விலங்குகள் நலவாரிய செயலருக்கு வாரண்ட்: சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT