கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே தொழிலாளி தற்கொலை

DIN

கொல்லங்கோடு அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள மஞ்சத்தோப்பு காலனி, இவானியோஸ்நகா் ஜான்ரோஸ் மகன் ஜோசப் (44). கூலித் தொழிலாளியான இவா் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தாராம்.

அதன் பின்னா் சரிவர வேலைக்குச் செல்லாமல் அதிகளவு மது அருந்தி வந்தாராம். செவ்வாய்க்கிழமை மாலையில் மது அருந்திய நிலையில் வந்தவா், அறையில் தூங்கச் செல்வதாக கூறிச் சென்றவா், அங்கு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT