கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே காா் மோதி வியாபாரி பலி

DIN

மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம் என்ற பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (68). தென்னை ஈா்க்கு வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாா்த்தாண்டம் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். பயணம் பகுதியில் வந்தபோது அவ்வழியே வந்த சொகுசு காா் அவா் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT