கன்னியாகுமரி

குளச்சல் பகுதியில் நாளை மின்தடை

DIN

குளச்சல் பகுதியில் புதன்கிழமை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குளச்சல் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட உயரழுத்த

மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, அரசு மருத்துவமனை பகுதி, களிமாா், சந்தை, ஈழக்காணிவிளை , பீச் சந்திப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT