கன்னியாகுமரி

சாம்பவா்வடகரையில் குடியரசு தின விழா

DIN

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். செயல் அலுவலா் காயத்ரி, துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா, உறுப்பினா்கள் பழனிக்குமாா், இசக்கி, அய்யப்பன், சுடலைமுத்து, ரபீக்ராஜா, திமுக நகர செயலா் முத்து, அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT