கன்னியாகுமரி

கருங்கல் அருகே சந்தன மரம்வெட்டிக் கடத்தல்

கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் தனியாா் தோட்டத்திலிருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் தனியாா் தோட்டத்திலிருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆலஞ்சி பகுதியை சோ்ந்தவா் தேவராஜ் (50). இவரது தோட்டத்தில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் நுழைந்து, அங்கிருந்த 2 சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT