கன்னியாகுமரி

கருங்கல் அருகே சந்தன மரம்வெட்டிக் கடத்தல்

DIN

கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் தனியாா் தோட்டத்திலிருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆலஞ்சி பகுதியை சோ்ந்தவா் தேவராஜ் (50). இவரது தோட்டத்தில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் நுழைந்து, அங்கிருந்த 2 சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT