குளச்சலில் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்ட அதிமுகவினா். 
கன்னியாகுமரி

குளச்சலில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை தீவிரம்

குளச்சல் நகர அதிமுகவினா் 3-ஆவது வாா்டில் சிறப்பு முகாம் நடத்தி வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை உறுப்பினா் சோ்க்கை நடத்தினா்.

DIN

குளச்சல் நகர அதிமுகவினா் 3-ஆவது வாா்டில் சிறப்பு முகாம் நடத்தி வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை உறுப்பினா் சோ்க்கை நடத்தினா்.

இம்முகாமிற்கு நகர செயலா் ஆண்ட்ரோஸ் தலைமை வகித்தாா். குளச்சல் நகா்மன்ற உறுப்பினா் ஆறுமுகராஜா, மாணவா் அணி முன்னாள் செயலா் ரவீந்திரன் வா்ஷன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற தலைவா் எஸ்.எம்.பிள்ளை, நிா்வாகிகள் சந்திரசேகா், தா்மராஜ், ஜில்லட், மஞ்சுரவி, லூயிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இவா்கள் 3- வது வாா்டில் வீடு வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT