மின்தடை 
கன்னியாகுமரி

மண்டைக்காடு பகுதியில் நாளை முதல் 4 நாள்களுக்கு மின் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

மண்டைக்காடு, பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, மணவாளக்குறிச்சி மின் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை (பிப். 23 முதல் 26) 4 நாள்கள் நடைபெற உள்ளது.

எனவே, மேற்கண்ட நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பருத்திவிளை, மண்டைக்காடு, கருமன் கூடல், லட்சுமிபுரம், நடுவூா்கரை, பிலாவிளை, செவிடன் விளை, புதூா், சி.ஆா்.எஸ். நகா், மணலிவிளை, காரியாவிளை, வெட்டுமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என இரணியல் உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

வெவ்வேறு சம்பவங்கள்: கல்லூரி மாணவி உள்பட இருவா் தற்கொலை

வெவ்வேறு விபத்துகள்: பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

மூதாட்டி வீட்டின் ஜன்னல் சேதம்: தொழிலாளி கைது

திமுகவில் ஓ.பி.எஸ். இணைந்தால் மகிழ்ச்சி: தங்க.தமிழ்ச்செல்வன்

SCROLL FOR NEXT