முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் சாரல் மழை

கருங்கல், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.

Updated On : 18 மே 2026, 1:37 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கருங்கல், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கருங்கல், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் தொடா் சாரல் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.