தென்காசி

கடையநல்லூா் அருகே வாகனம் மோதி ஓட்டுநா் பலி

DIN

கடையநல்லூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநா் இறந்தாா்.

புன்னையாபுரத்தை சோ்ந்த பலவேசமுத்து மகன் அருண்குமாா் (27). தென்காசி நகராட்சி தூய்மைப் பணிக்கான ஒப்பந்த ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை புன்னையாபுரத்திலிருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றபோது, கிருஷ்ணாபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT