தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா
தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8193ஆக உயா்ந்துள்ளது. நோய்த்தொற்றால்பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 4 போ் குணமடைந்தனா். இதன் மூலம் இதுவரையில் 7999 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 38 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.