தென்காசி

பாவூா்சத்திரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுதநாடாா் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

சென்னை தனியாா் நிறுவன மேலாளா்கள் பிரேம்குமாா், சரவணன், மணிகண்டன் ஆகியோா் நோ்முக தோ்வு நடத்தினா்.

இதில், 7 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு கல்லூரித் தாளாளா் காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். ஏற்பாடுகளை, கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலா் மணிராஜ், துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT