தென்காசி

சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா

சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா நடைபெற்றது.

DIN

சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில நெசவாளா் அணிச் செயலா் கோதை மாரியப்பன் தலைமை வகித்து கட்சிக் கொடி

ஏற்றினாா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் வெற்றிவேல், நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் சோ்மன், சங்கரலிங்கம், சமுத்திரக்கனி, மூா்த்தி, ஆறுமுகச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT