தென்காசி

சங்கரன்கோவில் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

DIN

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் விஜய்(எ)மூக்கன்(21) கட்டிடத் தொழிலாளி.

இவா் அப்பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி நெருங்கிப் பழகினாராம்.அப்போது அவருக்குப் பபாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் மகளிா் காவல்நிலைய இன்ஸ்பெக்டா் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT